TNPSC General Tamil Model Question Paper


1.சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக 


அ . இனிப்பு     ​-   ஆற்றல் 
ஆ . துவர்ப்பு   -    மென்மை 
 இ .  கைப்பு      -    உணர்வு 
 ஈ  . கார்ப்பு      -    இனிமை 
 உ . உவர்ப்பு    -     தெளிவு  

2.தவறாக  பொருந்தியுள்ளதை கண்டறிக 

அ .பசிப்பிணி என்னும்  பாவி                              -   மணிமேகலை 
ஆ.உண்டிகொடுத்தோர்  உயிர்  கொடுத்தோரே  -   புறநானுறு , மணிமேகலை
இ .மருந்தென வேண்டாவாம்                               -   திருக்குறள்
ஈ . அளவுக்கு  மீறினால் அமுதமும் நஞ்சு            -   பழமொழி 
உ . மீதூண்  விரும்பேல்                                        -   வள்ளுவர் .

3. கரிசலாங்கண்ணிக்கு பொருந்தாதது  எது ?

அ . கரிசாலை 
ஆ . கையாந்தகரை 
இ . பிருங்கராசம் 
ஈ . ஞானப்பச்சிலை 

4.தில்லையாடி  வள்ளியம்மை  பிறந்த  ஊர்   எது  ?

அ .தில்லையாடி 
ஆ . நாகப்பட்டினம் 
இ . தென்அமெரிக்க 
ஈ .தென்ஆப்ரிக்கா 

5. இராணி மங்கம்மாளு க்கு  தொடர்பில்லாதது  எது  ?
அ . திருவிதாங்கூர்போர் 
ஆ . தஞ்சைபோர் 
இ . மைசூர்போர் 
ஈ . கர்நாடகபோர்